-
ஆதியாகமம் 20:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 மறுபடியும் தன்னுடைய மனைவி சாராளைத் தன்னுடைய தங்கை என்று சொன்னார்.+ அவர் அப்படிச் சொன்னதால், கேராரின் ராஜா அபிமெலேக்கு* ஆள் அனுப்பி சாராளைக் கொண்டுபோனார்.+ 3 ஆனால் ராத்திரியில் அபிமெலேக்கின் கனவில் கடவுள் வந்து, “அந்தப் பெண்ணைக் கொண்டுவந்திருப்பதால் நீ சாகப்போகிறாய்.+ அவள் கல்யாணம் ஆனவள், இன்னொருவனுக்குச் சொந்தமானவள்”+ என்று சொன்னார்.
-