-
ஆதியாகமம் 22:20-23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 அதன்பின் ஒருவன் ஆபிரகாமிடம் வந்து, “உங்கள் சகோதரன் நாகோருக்கும்+ அவருடைய மனைவி மில்காளுக்கும் இப்போது மகன்கள் இருக்கிறார்கள். 21 முதல் மகனுடைய பெயர் ஊத்ஸ், இரண்டாவது மகன் பூஸ், மூன்றாவது மகன் அராமின் அப்பாவான கேமுவேல். 22 இவர்களைத் தவிர கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல்+ என்ற மகன்களும் இருக்கிறார்கள்” என்று சொன்னான். 23 பெத்துவேலுக்கு ரெபெக்காள்+ பிறந்தாள். பெத்துவேலோடு சேர்த்து அந்த எட்டு மகன்களும் ஆபிரகாமின் சகோதரனான நாகோருக்கும் மில்காளுக்கும் பிறந்தவர்கள்.
-