-
ஆதியாகமம் 21:22-24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 அந்தச் சமயத்தில், அபிமெலேக்கு தன்னுடைய படைத் தளபதி பிகோலைக் கூட்டிக்கொண்டு ஆபிரகாமிடம் வந்து, “நீ செய்கிற எல்லா காரியத்திலும் கடவுள் உன்னோடு இருப்பதை எங்களால் பார்க்க முடிகிறது.+ 23 அதனால், எனக்கும் என் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் நீ நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டாய் என்று கடவுள் பெயரில் சத்தியம் செய்து கொடு. நான் உனக்கு விசுவாசமாக இருப்பது போல நீயும் எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். நீ குடியிருக்கிற இந்தத் தேசத்தின் ஜனங்களுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும்”+ என்று சொன்னார். 24 அதற்கு ஆபிரகாம், “நான் விசுவாசமாக இருப்பேன், இது சத்தியம்” என்றார்.
-