ஆதியாகமம் 35:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 அதன்பின் யாக்கோபிடம் கடவுள், “நீ புறப்பட்டுப் போய் பெத்தேலில்+ குடியிரு. உன் அண்ணன் ஏசாவிடமிருந்து நீ தப்பித்து ஓடியபோது+ உன் முன்னால் தோன்றிய உண்மைக் கடவுளுக்கு அங்கே ஒரு பலிபீடம் கட்டு” என்றார்.
35 அதன்பின் யாக்கோபிடம் கடவுள், “நீ புறப்பட்டுப் போய் பெத்தேலில்+ குடியிரு. உன் அண்ணன் ஏசாவிடமிருந்து நீ தப்பித்து ஓடியபோது+ உன் முன்னால் தோன்றிய உண்மைக் கடவுளுக்கு அங்கே ஒரு பலிபீடம் கட்டு” என்றார்.