ஆதியாகமம் 2:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 கடவுளாகிய யெகோவா ருசியான பழங்களைத் தரும் அழகான மரங்களை நிலத்தில் வளர வைத்தார். அதோடு, வாழ்வுக்கான மரத்தையும்+ நன்மை தீமை அறிவதற்கான மரத்தையும்+ தோட்டத்தின் நடுவில் வளர வைத்தார்.
9 கடவுளாகிய யெகோவா ருசியான பழங்களைத் தரும் அழகான மரங்களை நிலத்தில் வளர வைத்தார். அதோடு, வாழ்வுக்கான மரத்தையும்+ நன்மை தீமை அறிவதற்கான மரத்தையும்+ தோட்டத்தின் நடுவில் வளர வைத்தார்.