உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 35:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 அதன்பின் யாக்கோபிடம் கடவுள், “நீ புறப்பட்டுப் போய் பெத்தேலில்+ குடியிரு. உன் அண்ணன் ஏசாவிடமிருந்து நீ தப்பித்து ஓடியபோது+ உன் முன்னால் தோன்றிய உண்மைக் கடவுளுக்கு அங்கே ஒரு பலிபீடம் கட்டு” என்றார்.

  • ஆதியாகமம் 35:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அங்கே அவர் ஒரு பலிபீடத்தைக் கட்டி அந்த இடத்துக்கு எல்-பெத்தேல்* என்று பெயர் வைத்தார். ஏனென்றால், அவர் தன்னுடைய அண்ணனிடமிருந்து தப்பித்து ஓடியபோது உண்மைக் கடவுள் அங்கேதான் அவர்முன் தோன்றினார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்