-
யாத்திராகமம் 7:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 நதியிலுள்ள மீன்கள் எல்லாம் செத்துவிடும், அதில் துர்நாற்றம் வீசும். எகிப்தியர்களால் அந்தத் தண்ணீரைக் குடிக்கவே முடியாது”’ என்று சொல்” என்றார்.
-
-
யாத்திராகமம் 7:24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 எகிப்தியர்கள் எல்லாரும் நைல் நதியைச் சுற்றியிருந்த பகுதிகளில் மண்ணைத் தோண்டி, குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்தார்கள். ஏனென்றால், நைல் நதியின் தண்ணீரை அவர்களால் குடிக்க முடியவில்லை.
-