யாத்திராகமம் 3:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அதன் பின்பு யெகோவா, “எகிப்தில் என்னுடைய ஜனங்கள் படுகிற கஷ்டத்தை நான் பார்த்தேன். வேலை வாங்குகிறவர்களுடைய கொடுமை தாங்காமல் அவர்கள் கதறுவதைக் கேட்டேன். அவர்களுடைய வலியும் வேதனையும் எனக்கு நன்றாகவே தெரியும்.+ 1 ராஜாக்கள் 8:51 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 51 (அவர்கள் உங்களுடைய மக்கள், உங்களுடைய சொத்து.+ நீங்கள் அவர்களை எகிப்திலிருந்து, இரும்பு உலையிலிருந்து,+ வெளியே கொண்டுவந்தீர்கள்).+
7 அதன் பின்பு யெகோவா, “எகிப்தில் என்னுடைய ஜனங்கள் படுகிற கஷ்டத்தை நான் பார்த்தேன். வேலை வாங்குகிறவர்களுடைய கொடுமை தாங்காமல் அவர்கள் கதறுவதைக் கேட்டேன். அவர்களுடைய வலியும் வேதனையும் எனக்கு நன்றாகவே தெரியும்.+
51 (அவர்கள் உங்களுடைய மக்கள், உங்களுடைய சொத்து.+ நீங்கள் அவர்களை எகிப்திலிருந்து, இரும்பு உலையிலிருந்து,+ வெளியே கொண்டுவந்தீர்கள்).+