சங்கீதம் 105:24, 25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 கடவுள் தன்னுடைய மக்களை ஏராளமாகப் பெருக வைத்தார்.+அவர்களுடைய எதிரிகளைவிட பலமுள்ளவர்களாக ஆக்கினார்.+25 பின்பு, அந்த ஆட்கள் மனம் மாறி தன்னுடைய மக்களைப் பகைப்பதற்கும்,தன்னுடைய ஊழியர்களுக்கு எதிராகச் சதி செய்வதற்கும் விட்டுவிட்டார்.+
24 கடவுள் தன்னுடைய மக்களை ஏராளமாகப் பெருக வைத்தார்.+அவர்களுடைய எதிரிகளைவிட பலமுள்ளவர்களாக ஆக்கினார்.+25 பின்பு, அந்த ஆட்கள் மனம் மாறி தன்னுடைய மக்களைப் பகைப்பதற்கும்,தன்னுடைய ஊழியர்களுக்கு எதிராகச் சதி செய்வதற்கும் விட்டுவிட்டார்.+