-
யாத்திராகமம் 10:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 ஆனால் மோசே, “எங்கள் மிருகங்களையும் கொண்டுபோக நீங்கள் அனுமதிக்க வேண்டும். அவற்றை எங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பலி கொடுக்க வேண்டும்.+ 26 அதனால் எங்கள் கால்நடைகளையும் நாங்கள் கொண்டுபோவோம். ஒரு மிருகத்தைக்கூட விட்டுவிட்டுப் போக மாட்டோம். ஏனென்றால், எங்கள் கடவுளாகிய யெகோவாவை வணங்கும்போது சில மிருகங்களைப் பலி கொடுப்போம். யெகோவாவுக்கு எதைப் பலி கொடுப்போம், எதைப் பலி கொடுக்க மாட்டோம் என்று அங்கு போகும்வரை எங்களுக்கே தெரியாது” என்றார்.
-