உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 5:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 ஆனால் அவர்கள், “எபிரெயர்களின் கடவுள் எங்களிடம் பேசினார். நாங்கள் மூன்று நாட்கள் பயணம் செய்து, வனாந்தரத்தில் எங்களுடைய கடவுள் யெகோவாவுக்குப் பலி செலுத்த வேண்டும், தயவுசெய்து அனுமதி கொடுங்கள்.+ இல்லையென்றால், அவர் எங்களை நோயினாலோ வாளினாலோ கொன்றுவிடுவார்” என்றார்கள்.

  • யாத்திராகமம் 10:25, 26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 ஆனால் மோசே, “எங்கள் மிருகங்களையும் கொண்டுபோக நீங்கள் அனுமதிக்க வேண்டும். அவற்றை எங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பலி கொடுக்க வேண்டும்.+ 26 அதனால் எங்கள் கால்நடைகளையும் நாங்கள் கொண்டுபோவோம். ஒரு மிருகத்தைக்கூட விட்டுவிட்டுப் போக மாட்டோம். ஏனென்றால், எங்கள் கடவுளாகிய யெகோவாவை வணங்கும்போது சில மிருகங்களைப் பலி கொடுப்போம். யெகோவாவுக்கு எதைப் பலி கொடுப்போம், எதைப் பலி கொடுக்க மாட்டோம் என்று அங்கு போகும்வரை எங்களுக்கே தெரியாது” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்