-
லேவியராகமம் 8:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 மோசே அந்தக் காளையை வெட்டி, அதன் இரத்தத்தைத்+ தன் விரலில் தொட்டு, பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் உள்ள கொம்புகளில் பூசி, அந்தப் பலிபீடத்தைச் சுத்திகரித்தார். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றினார். இப்படி, பலிகள் செலுத்துவதற்காகப் பலிபீடத்தைப் புனிதப்படுத்தினார். 16 பின்பு, குடல்கள் மேலுள்ள எல்லா கொழுப்பையும், கல்லீரல் மேலுள்ள சவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும் அவற்றின் கொழுப்பையும் எடுத்து பலிபீடத்தின் மேல் எரித்தார்.+
-