-
லேவியராகமம் 25:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 ஆனால், ஏழாம் வருஷத்தில் யெகோவாவின் கட்டளைப்படி நிலத்துக்கு முழு ஓய்வு தர வேண்டும். அப்போது, உங்கள் வயலில் விதை விதைக்கவோ திராட்சைக் கொடிகளின் கிளைகளை வெட்டவோ கூடாது. 5 அறுவடையின்போது சிந்திய தானியத்திலிருந்து தானாக விளைவதை நீங்கள் அறுவடை செய்யக் கூடாது. கிளை வெட்டப்படாத திராட்சைக் கொடிகளிலுள்ள பழங்களைச் சேகரிக்கக் கூடாது. அந்த வருஷத்தில் நிலத்துக்கு முழு ஓய்வு தர வேண்டும்.
-