உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 16:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 யெகோவாவாகிய நான்தான் உங்களுக்கு ஓய்வுநாளைத் தந்திருக்கிறேன் என்பதை மறந்துவிடாதீர்கள்.+ அதனால்தான், ஆறாம் நாளில் இரண்டு நாளைக்குத் தேவையான உணவைத் தருகிறேன். ஏழாம் நாளில், எல்லாரும் அவரவர் இடத்திலேயே இருக்க வேண்டும். யாரும் வெளியே போகக் கூடாது” என்றார்.

  • யாத்திராகமம் 20:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஆனால், ஏழாம் நாள் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கான ஓய்வுநாள். அன்றைக்கு நீங்களோ, உங்கள் மகனோ மகளோ, உங்களிடம் அடிமையாக இருக்கிற ஆணோ பெண்ணோ, உங்கள் ஊர்களில் குடியிருக்கிற வேறு தேசத்துக்காரனோ, உங்கள் மிருகமோ எந்த வேலையும் செய்யக் கூடாது.+

  • எசேக்கியேல் 20:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 எனக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு அடையாளமாக+ இருப்பதற்காக ஓய்வுநாளையும் கொடுத்தேன்.+ யெகோவாவாகிய நான்தான் அவர்களைப் புனிதப்படுத்தும் கடவுள் என்று அவர்கள் தெரிந்துகொள்வதற்காக அப்படிச் செய்தேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்