36 ஏழு நாட்களும் யெகோவாவுக்குத் தகன பலி செலுத்த வேண்டும். எட்டாம் நாளில் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும்.+ அது ஒரு விசேஷ மாநாடு. அன்று நீங்கள் யெகோவாவுக்குத் தகன பலி செலுத்த வேண்டும். கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது.
39 ஏழாம் மாதம் 15-ஆம் நாளிலிருந்து, அதாவது உங்களுடைய நிலத்தில் விளைந்ததைச் சேகரிக்கும் நாளிலிருந்து, ஏழு நாட்களுக்கு யெகோவாவுக்காகப் பண்டிகை கொண்டாட வேண்டும்.+ முதலாம் நாளிலும் எட்டாம் நாளிலும் நீங்கள் முழுமையாக ஓய்ந்திருக்க வேண்டும்.+