உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 14:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 உங்கள் மகன்கள் தங்களுடைய மந்தைகளை 40 வருஷங்களுக்கு+ இந்த வனாந்தரத்தில் மேய்க்க வேண்டியிருக்கும். நீங்கள் செய்த துரோகங்களுக்காக அவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள். நீங்கள் எல்லாருமே இந்த வனாந்தரத்தில் சாகும்வரை அவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள்.+

  • உபாகமம் 29:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அவர் உங்களிடம், ‘வனாந்தரத்தில் 40 வருஷங்களாக நான் உங்களை வழிநடத்தி வந்தபோது+ உங்கள் உடைகள் பழையதாகவும் இல்லை, உங்கள் செருப்புகள் தேயவும் இல்லை.+

  • யோசுவா 5:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 எகிப்திலிருந்து வந்த அந்தப் போர்வீரர்கள் எல்லாரும், அதாவது யெகோவாவின் பேச்சைக் கேட்காத எல்லாரும், 40 வருஷங்களாக+ வனாந்தரத்தில் அலைந்து திரிந்து கடைசியில் இறந்துபோனார்கள்.+ முன்னோர்களுக்கு யெகோவா வாக்குக் கொடுத்த தேசமாகிய+ பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை+ அந்த ஆட்கள் பார்க்கவே மாட்டார்கள் என்று யெகோவா உறுதியாகச் சொல்லியிருந்தார்.+

  • சங்கீதம் 95:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 நாற்பது வருஷங்களாக அந்தத் தலைமுறை செய்ததெல்லாம் எனக்கு வெறுப்பாக இருந்தது.

      “அவர்களுடைய இதயம் எப்போதும் வழிவிலகிப் போகிறது” என்றும்,

      “அவர்கள் என் வழிகளைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்” என்றும் சொன்னேன்.

  • அப்போஸ்தலர் 13:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 கிட்டத்தட்ட 40 வருஷங்கள் வனாந்தரத்தில் அவர்களைச் சகித்துக்கொண்டார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்