38 உங்களைவிட பலம்படைத்த மாபெரும் தேசங்களை உங்கள் முன்னால் துரத்தியடித்தார். அவர்களுடைய தேசங்களை உங்களுக்குச் சொத்தாகக் கொடுப்பதற்கு அப்படிச் செய்தார். அவர் நினைத்தபடியே இன்று நடந்துவருகிறது.+
4 வனாந்தரம்முதல் லீபனோன் வரைக்கும், பெரிய ஆறான யூப்ரடிஸ்* வரைக்கும், அதாவது ஏத்தியர்களின் தேசம் முழுவதும்,+ மேற்கே பெருங்கடல்* வரைக்கும் உங்களுடைய எல்லை இருக்கும்.+
19 உங்களுக்குச் செய்ததையெல்லாம் நான் யோசித்துப் பார்த்தேன். நான் உங்களை என் மகன்களாக ஏற்றுக்கொண்டு, தேசங்களிலேயே அழகான தேசத்தையும் அருமையான நாட்டையும் ஆசையாகக் கொடுத்தேன்.+ நீங்கள் என்னை ‘அப்பா!’ என்று கூப்பிட்டு, என்னைவிட்டு விலகாமல் இருப்பீர்கள் என்று நினைத்தேன்.
26 ஒரே மனுஷனிலிருந்து எல்லா தேசத்து மக்களையும் உண்டுபண்ணி,+ அவர்களைப் பூமி முழுவதும் குடியிருக்க வைத்திருக்கிறார்.+ குறித்த காலங்களையும், குடியிருக்கும் எல்லைகளையும் அவர்களுக்கு நிர்ணயித்துக் கொடுத்திருக்கிறார்.+