16 யோசேப்பின்+ வம்சத்தாருக்குக் குலுக்கல்+ முறையில் கிடைத்த தேசத்தின் எல்லை, எரிகோவுக்குப் பக்கத்திலுள்ள யோர்தானிலிருந்து ஆரம்பித்து, எரிகோவின் கிழக்கிலுள்ள நீரோடைவரை போனது. பின்பு, எரிகோவிலிருந்து மேலே ஏறி வனாந்தரத்தின் வழியாகப் போய் பெத்தேலின் மலைப்பகுதிவரை போனது.+