32 லேயாள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “யெகோவா என்னுடைய கஷ்டத்தைப் பார்த்திருக்கிறார்,+ இப்போது என் கணவர் என்னை நேசிப்பார்” என்று சொல்லி அவனுக்கு ரூபன்*+ என்று பெயர் வைத்தாள்.
10 தெற்கே மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* முகாம்போட வேண்டும். ரூபன் கோத்திரம்+ அவற்றின் நடுவில் முகாம்போட வேண்டும். ரூபன் கோத்திரத்தின் தலைவர், சேதேயூரின் மகனாகிய எலிசூர்.+11 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 46,500 பேர்.+