24 “இஸ்ரவேலர்களிடம் நீ இப்படிச் சொல்: ‘ஏழாம் மாதம் முதலாம் நாளில் நீங்கள் முழுமையாக ஓய்ந்திருக்க வேண்டும். எக்காளம் ஊதி அந்த நாளை அறிவிப்பு செய்ய வேண்டும்.+ அந்த நாளில் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும்.
29பின்பு அவர், “‘ஏழாம் மாதம் முதலாம் நாளில், நீங்கள் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். அன்றைக்குக் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது.+ அந்த நாளில் எக்காளம் ஊத வேண்டும்.+