11 யூதா மலைப்பகுதியிலுள்ள கீரியாத்-அர்பாவும்+ (அர்பா என்பவன் ஏனாக்கின் தகப்பன்), அதாவது எப்ரோனும்,+ அதைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. 12 ஆனால், அந்த நகரத்தைச் சேர்ந்த காட்டுவெளிகளும் அதன் கிராமங்களும் எப்புன்னேயின் மகன் காலேபுக்குச் சொத்தாகக் கொடுக்கப்பட்டன.+