27 செய்யக் கூடாதென்று யெகோவா சொன்ன ஏதோவொன்றை ஜனங்களில் ஒருவன் தெரியாத்தனமாகச் செய்து குற்றத்துக்கு ஆளானால்,+ 28 அல்லது தான் செய்த ஒரு பாவத்தைப் பற்றிப் பிற்பாடு உணர்ந்தால், அந்தப் பாவத்துக்காக எந்தக் குறையுமில்லாத ஒரு பெண் வெள்ளாட்டுக் குட்டியைப் பலியாகக் கொண்டுவர வேண்டும்.