-
எண்ணாகமம் 13:26, 27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் இருந்த இடத்துக்கு, அதாவது பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு,+ திரும்பி வந்தார்கள். அந்தத் தேசத்தில் பார்த்ததையெல்லாம் ஜனங்களுக்குச் சொன்னார்கள். அங்கு விளைந்த பழங்களையும் காட்டினார்கள். 27 அவர்கள் மோசேயிடம், “நீங்கள் அனுப்பிய தேசத்துக்கு நாங்கள் போனோம். அது நிஜமாகவே பாலும் தேனும் ஓடுகிற தேசம்தான்.+ இதெல்லாம் அங்கு விளைந்ததுதான்.+
-