-
2 நாளாகமம் 17:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 லேவியர்களான செமாயா, நெத்தனியா, செபதியா, ஆசகேல், செமிரமோத், யெகோனத்தான், அதோனியா, தொபையா, தோபத்தோனியா ஆகியோரும் குருமார்களான எலிஷாமாவும் யோராமும் அவர்களுடன் போனார்கள்.+ 9 யெகோவாவின் திருச்சட்ட புத்தகத்தை அவர்கள் எடுத்துக்கொண்டு போய் யூதா மக்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள்.+ அதற்காக, யூதா தேசத்திலுள்ள எல்லா நகரங்களுக்கும் போனார்கள்.
-