36 அர்னோன் பள்ளத்தாக்கின்* ஓரத்தில் உள்ள ஆரோவேரிலிருந்து+ (அந்தப் பள்ளத்தாக்கில் உள்ள நகரத்திலிருந்து) கீலேயாத்வரை எந்த ஊரையும் நாம் விட்டுவைக்கவில்லை. நம்முடைய கடவுளான யெகோவா அவை எல்லாவற்றையும் நம் கையில் கொடுத்தார்.+
12 அந்தச் சமயத்தில், அர்னோன் பள்ளத்தாக்கின்* பக்கத்தில் உள்ள ஆரோவேர்+ தொடங்கி கீலேயாத் மலைப்பகுதியின் பாதி வரையுள்ள தேசத்தை நாம் சொந்தமாக்கிக்கொண்டோம். அங்கிருந்த நகரங்களை ரூபன் கோத்திரத்தாருக்கும் காத் கோத்திரத்தாருக்கும் நான் கொடுத்தேன்.+