15 இறைச்சி சாப்பிட வேண்டுமென்று எப்போது ஆசைப்பட்டாலும் அதைச் சாப்பிடலாம்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் நகரங்களில் உங்களுக்கு எந்தளவு இறைச்சியைத் தந்து ஆசீர்வதித்திருக்கிறாரோ அந்தளவு அதைச் சாப்பிடலாம். தீட்டுள்ளவரும் சரி, தீட்டில்லாதவரும் சரி, மான் இறைச்சியை* சாப்பிடுவதுபோல் அதையும் சாப்பிடலாம்.
4 ஆனால் காளை, செம்மறியாடு, வெள்ளாடு, 5 சிவப்பு மான், நவ்வி மான், ரோ மான், காட்டு வெள்ளாடு, கலைமான், காட்டுச் செம்மறியாடு, வரையாடு ஆகியவற்றை நீங்கள் சாப்பிடலாம்.+