-
எண்ணாகமம் 20:18, 19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 அதற்கு ஏதோம் ராஜா, “எங்களுடைய தேசத்தின் வழியாக நீங்கள் போகக் கூடாது, மீறினால் வாளுடன் உங்களைச் சந்திப்பேன்” என்றான். 19 அதற்கு இஸ்ரவேலர்கள், “நாங்கள் நெடுஞ்சாலை வழியாகப் போய்க்கொள்கிறோம். நாங்களும் எங்கள் ஆடுமாடுகளும் உங்கள் தண்ணீரைக் குடித்தால், அதற்கான விலையைக் கொடுத்துவிடுகிறோம்.+ உங்கள் தேசத்தின் வழியாக நடந்து போவதற்கு மட்டும் அனுமதியுங்கள், வேறொன்றும் வேண்டாம்”+ என்றார்கள்.
-