15 உங்களுக்கும், உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களுக்கும் இந்த ஆறு நகரங்கள் அடைக்கல நகரங்களாக இருக்கும்.+ யாரையாவது தெரியாத்தனமாகக் கொலை செய்பவன் இந்த நகரங்களுக்குத் தப்பியோடி அடைக்கலம் பெறலாம்.+
42 ஒருவன் எந்த முன்விரோதமும் இல்லாமல் இன்னொருவனைத் தெரியாத்தனமாகக் கொலை செய்திருந்தால்,+ இவற்றில் ஏதாவது ஒரு நகரத்துக்கு ஓடிப்போய் உயிர் பிழைத்துக்கொள்ள வேண்டியிருந்தது.+