-
யோசுவா 8:29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 ஆயி நகரத்தின் ராஜாவைக் கொன்று, அவனுடைய உடலை அன்று சாயங்காலம்வரை மரக் கம்பத்தில்* தொங்கவிட்டார். சூரியன் மறையப்போகும் வேளையில், சடலத்தை மரக் கம்பத்திலிருந்து கீழே இறக்கச் சொல்லி யோசுவா கட்டளை கொடுத்தார்.+ இஸ்ரவேலர்கள் அந்த நகரத்தின் வாசலில் உடலை வீசியெறிந்து, கற்களை அதன்மேல் பெரிய குவியலாகக் குவித்துவைத்தார்கள். இன்றுவரை அது இருக்கிறது.
-