உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 8:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 ஆயி நகரத்தின் ராஜாவைக் கொன்று, அவனுடைய உடலை அன்று சாயங்காலம்வரை மரக் கம்பத்தில்* தொங்கவிட்டார். சூரியன் மறையப்போகும் வேளையில், சடலத்தை மரக் கம்பத்திலிருந்து கீழே இறக்கச் சொல்லி யோசுவா கட்டளை கொடுத்தார்.+ இஸ்ரவேலர்கள் அந்த நகரத்தின் வாசலில் உடலை வீசியெறிந்து, கற்களை அதன்மேல் பெரிய குவியலாகக் குவித்துவைத்தார்கள். இன்றுவரை அது இருக்கிறது.

  • யோவான் 19:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு+ ஆயத்த நாளாக இருந்தது;+ அதனால், ஓய்வுநாளிலே உடல்கள் சித்திரவதைக் கம்பங்களில் தொங்கிக்கொண்டிருக்காதபடி+ அவர்களுடைய கால்களை உடைத்து உடல்களை எடுத்துவிடும்படி பிலாத்துவிடம் யூதர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்