-
லூக்கா 6:34, 35பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
34 அதோடு, திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால்,* உங்களைப் பாராட்ட என்ன இருக்கிறது?+ பாவிகளும்கூட அப்படி எதிர்பார்த்துதான் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்கள். 35 உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், அவர்களுக்கு நல்லது செய்யுங்கள், எதையும் எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்.+ அப்போது, உங்களுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கும், உன்னதமான கடவுளுடைய பிள்ளைகளாகவும் இருப்பீர்கள்; ஏனென்றால், அவர் நன்றிகெட்டவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும்கூட கருணை காட்டுகிறார்.+
-