32 அதனால், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைப்படி நடப்பதற்கு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.+ அவருடைய வழியைவிட்டு வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பக் கூடாது.+
7 தைரியமாகவும் ரொம்பவே உறுதியாகவும் இரு. என் ஊழியன் மோசே உனக்குக் கொடுத்த திருச்சட்டம் முழுவதையும் கவனமாகக் கடைப்பிடி. அதைவிட்டு வலது பக்கமோ இடது பக்கமோ விலகிப் போகாதே,+ அப்போதுதான் நீ எல்லாவற்றையும் ஞானமாகச் செய்வாய்.+
21 ஒருவேளை நீங்கள் நேரான வழியைவிட்டு இடது பக்கமாகவோ வலது பக்கமாகவோ போனால்,+ “இதுதான் சரியான வழி,+ இதிலே நடங்கள்” என்ற குரல் பின்னாலிருந்து உங்கள் காதுகளில் கேட்கும்.