-
யோசுவா 10:38, 39பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
38 கடைசியில் யோசுவாவும் இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரும் தெபீருக்குத்+ திரும்பிப்போய் அதை எதிர்த்துப் போர் செய்தார்கள். 39 அவர்கள் அந்த நகரத்தையும், அதன் ராஜாவையும், சுற்றியிருந்த எல்லா ஊர்களையும் பிடித்தார்கள். பின்பு, அங்கிருந்த எல்லாரையும் ஒருவர் விடாமல்+ வாளால் கொன்றுபோட்டார்கள்.+ யோசுவா எப்ரோனுக்கும் லிப்னாவுக்கும் அவற்றின் ராஜாக்களுக்கும் செய்ததைப் போலவே தெபீருக்கும் அதன் ராஜாவுக்கும் செய்தார்.
-