சங்கீதம் 33:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 எந்த ராஜாவும் தன் படை பலத்தால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.+எந்தப் பலசாலியும் தன் மகா பலத்தால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.+ சகரியா 4:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அப்போது அவர், “செருபாபேலுக்கு யெகோவா சொல்லும் செய்தி இதுதான்: ‘“படை பலத்தாலும் அல்ல, மனித சக்தியாலும் அல்ல,+ என்னுடைய சக்தியால்தான் எல்லாமே நடக்கும்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
16 எந்த ராஜாவும் தன் படை பலத்தால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.+எந்தப் பலசாலியும் தன் மகா பலத்தால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.+
6 அப்போது அவர், “செருபாபேலுக்கு யெகோவா சொல்லும் செய்தி இதுதான்: ‘“படை பலத்தாலும் அல்ல, மனித சக்தியாலும் அல்ல,+ என்னுடைய சக்தியால்தான் எல்லாமே நடக்கும்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.