நீதிமொழிகள் 29:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 பல தடவை கண்டித்த பிறகும் முரட்டுப் பிடிவாதம் பிடிக்கிறவன்,+திடீரென்று நொறுக்கப்படுவான், அவனால் மீண்டுவரவே முடியாது.+ நீதிமொழிகள் 30:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 ஒருவன் தன் அப்பாவை ஏளனம் செய்து, அம்மாவின் பேச்சை மதிக்காமல் போனால்,+அவனுடைய கண்களைப் பள்ளத்தாக்கில் திரிகிற அண்டங்காக்கைகள் கொத்தி எடுக்கும்,இளம் கழுகுகள் அவற்றைத் தின்றுவிடும்.+
29 பல தடவை கண்டித்த பிறகும் முரட்டுப் பிடிவாதம் பிடிக்கிறவன்,+திடீரென்று நொறுக்கப்படுவான், அவனால் மீண்டுவரவே முடியாது.+
17 ஒருவன் தன் அப்பாவை ஏளனம் செய்து, அம்மாவின் பேச்சை மதிக்காமல் போனால்,+அவனுடைய கண்களைப் பள்ளத்தாக்கில் திரிகிற அண்டங்காக்கைகள் கொத்தி எடுக்கும்,இளம் கழுகுகள் அவற்றைத் தின்றுவிடும்.+