உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 24:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 தாவீது காலையில் எழுந்தபோது, தாவீதின் தரிசனக்காரரான காத் தீர்க்கதரிசியிடம்+ யெகோவா ஒரு செய்தி சொன்னார். 12 “நீ தாவீதிடம் போய், ‘உனக்கு முன்னால் மூன்று தண்டனைகளை வைக்கிறேன். எது வேண்டும் என்பதை நீயே தீர்மானித்துக்கொள்’ என்று யெகோவா சொல்கிறார் என்று சொல்”+ என்றார்.

  • 1 நாளாகமம் 21:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 பின்பு, தாவீதின் தரிசனக்காரரான காத்திடம் யெகோவா பேசினார். அவரிடம்,+ 10 “நீ தாவீதிடம் போய், ‘உனக்கு முன்னால் மூன்று தண்டனைகளை வைக்கிறேன். எது வேண்டும் என்பதை நீயே தீர்மானித்துக்கொள்’ என்று யெகோவா சொல்கிறார் என்று சொல்” என்றார்.

  • 1 நாளாகமம் 29:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 இறைவாக்கு சொல்பவரான சாமுவேல், தீர்க்கதரிசியான நாத்தான்,+ தரிசனக்காரரான காத்+ ஆகியோர் தாவீது ராஜாவின் முழு சரித்திரத்தையும் எழுதியிருக்கிறார்கள்.

  • 2 நாளாகமம் 29:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 இதற்கிடையே, அவர் லேவியர்களின் கையில் ஜால்ராக்களையும் நரம்பிசைக் கருவிகளையும் யாழ்களையும்+ கொடுத்து யெகோவாவின் ஆலயத்தில் நிற்க வைத்திருந்தார். ஆலயத்தில் பாடுவதற்காக, தாவீதும்+ தரிசனக்காரரான காத்தும்+ நாத்தான் தீர்க்கதரிசியும் ஏற்படுத்தியிருந்த முறையை+ எசேக்கியா பின்பற்றினார். இதையெல்லாம் யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசிகள் மூலம் தெரிவித்திருந்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்