-
1 நாளாகமம் 11:7-9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 பின்பு, சீயோன் கோட்டையில் தாவீது குடியேறினார். அதனால்தான் அது ‘தாவீதின் நகரம்’ என்று அழைக்கப்பட்டது. 8 மில்லோவை* சுற்றிலும் நகரத்தின் மற்ற இடங்களிலும் மதில்களையும் மற்ற கட்டிடங்களையும் தாவீது கட்டினார்; நகரத்தின் மற்ற பகுதிகளை யோவாப் பழுதுபார்த்தார். 9 தாவீது மேலும் மேலும் வலிமை அடைந்துகொண்டே போனார்.+ பரலோகப் படைகளின் யெகோவா அவருக்குத் துணையாக இருந்தார்.
-