-
1 நாளாகமம் 18:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 ஆதாதேசருக்குச் சேவை செய்த ஆட்களிடமிருந்து வட்டவடிவ தங்கக் கேடயங்களை எடுத்துக்கொண்டு தாவீது எருசலேமுக்கு வந்தார்; 8 ஆதாதேசரின் ஆட்சிக்குட்பட்ட திப்காத், கூன் ஆகிய நகரங்களிலிருந்து தாவீது ராஜா ஏராளமான செம்பைக் கொண்டுவந்தார். அதை வைத்துதான், ‘செம்புக் கடல்’ என்றழைக்கப்பட்ட தொட்டியையும்+ தூண்களையும் பாத்திரங்களையும்+ பிற்பாடு சாலொமோன் செய்தார்.
-