உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 18:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அடுத்த நாள், சவுலின் மனம்* அவரை ஆட்டிப்படைக்கும்படி கடவுள் விட்டுவிட்டார்.+ அரண்மனைக்குள் அவர் வினோதமாக* நடந்துகொள்ள ஆரம்பித்தார். அப்போது தாவீது வழக்கம் போலவே யாழ் இசைத்துக்கொண்டிருந்தார்.+ சவுல் தன் கையில் ஈட்டியை வைத்திருந்தார்.+ 11 அவர் தன் மனதில், “தாவீதைச் சுவரோடு சுவராகக் குத்திக் கொல்லப்போகிறேன்” என்று சொல்லிக்கொண்டு அந்த ஈட்டியை எறிந்தார்.+ இரண்டு தடவை அவர் அதை எறிந்தபோதும் தாவீது அவரிடமிருந்து தப்பினார்.

  • 1 சாமுவேல் 19:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 சவுல் தாவீதைச் சுவரோடு சுவராகக் குத்திக் கொல்வதற்காக ஈட்டியை எறிந்தார். ஆனால், தாவீது நழுவிக்கொண்டதால் அந்த ஈட்டி சுவரில் பாய்ந்தது. அந்த ராத்திரியே தாவீது அங்கிருந்து தப்பித்து ஓடினார்.

  • 1 சாமுவேல் 23:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 சீப் வனாந்தரத்தில்+ உள்ள மலைப்பகுதியில் இருக்கிற குகைகளில்* தாவீது பதுங்கியிருந்தார். சவுல் விடாமல் அவரைத் தேடினார்,+ ஆனால் யெகோவா அவரை சவுலின் கையில் கொடுக்கவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்