-
2 சாமுவேல் 8:10-12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 அப்போது, தாவீது ராஜாவிடம் நலம் விசாரிக்கவும் ஆதாதேசரைத் தோற்கடித்ததற்கு வாழ்த்துச் சொல்லவும் தோயீ தன்னுடைய மகன் யொராமை அனுப்பினார். (ஏனென்றால், ஆதாதேசர் அடிக்கடி தோயீயை எதிர்த்துப் போர் செய்துவந்தான்) தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருள்களை தாவீதுக்கு யொராம் கொடுத்தார். 11 தாவீது ராஜா இவற்றை யெகோவாவுக்கு அர்ப்பணித்தார்.* அதோடு, தான் தோற்கடித்த எல்லா தேசங்களிலிருந்தும் கொண்டுவந்த தங்கம், வெள்ளி பொருள்களைக் கடவுளுக்கு அர்ப்பணித்தார்.+ 12 சீரியர்கள், மோவாபியர்கள்,+ அம்மோனியர்கள், பெலிஸ்தியர்கள்,+ அமலேக்கியர்கள்,+ சோபாவின் ராஜாவான ரேகோபின் மகன் ஆதாதேசர்+ ஆகியோரிடமிருந்து கைப்பற்றிய பொருள்களையும் கடவுளுக்கு அர்ப்பணித்தார்.
-