உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 24:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அப்போது பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் வீரர்கள் எருசலேம்மீது படையெடுத்து வந்து நகரத்தை முற்றுகையிட்டார்கள்.+

  • எரேமியா 29:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போயிருந்த பெரியோர்களுக்கும்* குருமார்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஜனங்கள் எல்லாருக்கும் எரேமியா தீர்க்கதரிசி எருசலேமிலிருந்து ஒரு கடிதம் எழுதினார். 2 எகொனியா ராஜாவும்,+ அவருடைய தாயும்,*+ அரண்மனை அதிகாரிகளும், யூதா மற்றும் எருசலேமின் தலைவர்களும், கைத்தொழிலாளிகளும், கொல்லர்களும்* சிறைபிடிக்கப்பட்டுப் போன பின்பு+

  • எசேக்கியேல் 1:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 யோயாக்கீன் ராஜா+ சிறையிருப்பிலிருந்த ஐந்தாம் வருஷம் அது. அந்த ஐந்தாம் நாளில்,

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்