-
நெகேமியா 3:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 கொல்லோசேயின் மகனும் மிஸ்பா மாகாணத்துக்குத்+ தலைவருமான சல்லுன், ‘நீரூற்று நுழைவாசலை’+ பழுதுபார்த்தார். அதற்குக் கூரை அமைத்து கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் தாழ்ப்பாள் கட்டைகளையும் பொருத்தினார். அதோடு, ‘ராஜாவின் தோட்டத்துக்கு’+ பக்கத்திலுள்ள ‘சேலா* குளத்தின்’ மதிலை,+ ‘தாவீதின் நகரத்திலிருந்து’+ கீழே இறங்குகிற ‘படிக்கட்டு’+ வரையாகவும் பழுதுபார்த்தார்.
-