2 சாமுவேல் 12:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அப்படியிருக்கும்போது, யெகோவாவின் வார்த்தையை அலட்சியப்படுத்திவிட்டு, அவருக்குப் பிடிக்காததை ஏன் செய்தாய்? ஏத்தியனான உரியாவை வாளால் வெட்டிக் கொன்றாய்!+ அவனை அம்மோனியர்களின் வாளுக்கு இரையாக்கிவிட்டு,+ அவனுடைய மனைவியை எடுத்துக்கொண்டாய்.+ 2 சாமுவேல் 12:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 நீ ரகசியமாகச் செய்தாய்,+ நானோ இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் முன்னால் பட்டப்பகலில்* செய்ய வைப்பேன்’” என்று சொன்னார். சங்கீதம் 94:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 இன்னும் எவ்வளவு காலத்துக்கு, யெகோவாவே,இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் பொல்லாதவர்கள் ஆட்டம் போடுவார்கள்?+ சங்கீதம் 94:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 “இதையெல்லாம் ‘யா’* பார்க்க மாட்டார்.+இதையெல்லாம் யாக்கோபின் கடவுள் கண்டுகொள்ள மாட்டார்” என்று சொல்லிக்கொள்கிறார்கள்.+ நீதிமொழிகள் 30:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 கணவனுக்குத் துரோகம் செய்கிற பெண்ணின் வழி இதுதான்: அவள் சாப்பிட்டுவிட்டு, வாயைத் துடைத்துக்கொள்கிறாள்.பின்பு, “நான் எந்தத் தப்பும் செய்யவில்லை” என்று சொல்கிறாள்.+
9 அப்படியிருக்கும்போது, யெகோவாவின் வார்த்தையை அலட்சியப்படுத்திவிட்டு, அவருக்குப் பிடிக்காததை ஏன் செய்தாய்? ஏத்தியனான உரியாவை வாளால் வெட்டிக் கொன்றாய்!+ அவனை அம்மோனியர்களின் வாளுக்கு இரையாக்கிவிட்டு,+ அவனுடைய மனைவியை எடுத்துக்கொண்டாய்.+
12 நீ ரகசியமாகச் செய்தாய்,+ நானோ இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் முன்னால் பட்டப்பகலில்* செய்ய வைப்பேன்’” என்று சொன்னார்.
3 இன்னும் எவ்வளவு காலத்துக்கு, யெகோவாவே,இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் பொல்லாதவர்கள் ஆட்டம் போடுவார்கள்?+
7 “இதையெல்லாம் ‘யா’* பார்க்க மாட்டார்.+இதையெல்லாம் யாக்கோபின் கடவுள் கண்டுகொள்ள மாட்டார்” என்று சொல்லிக்கொள்கிறார்கள்.+
20 கணவனுக்குத் துரோகம் செய்கிற பெண்ணின் வழி இதுதான்: அவள் சாப்பிட்டுவிட்டு, வாயைத் துடைத்துக்கொள்கிறாள்.பின்பு, “நான் எந்தத் தப்பும் செய்யவில்லை” என்று சொல்கிறாள்.+