சங்கீதம் 10:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பொல்லாதவன் தன்னுடைய ஆணவத்தினால் கடவுளைத் தேடாமல் இருக்கிறான்.“கடவுளே இல்லை” என்பதுதான் அவனுடைய நினைப்பு.+ சங்கீதம் 10:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 அவன் தன்னுடைய இதயத்தில், “கடவுள் மறந்துவிட்டார்.+ தன்னுடைய முகத்தைத் திருப்பிக்கொண்டார். அவர் கவனிப்பதே இல்லை” என்று சொல்லிக்கொள்கிறான்.+ சங்கீதம் 73:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 ஏனென்றால், ஆணவம் பிடித்தவர்களை* பார்த்துப் பொறாமைப்பட்டேன்.பொல்லாதவர்கள் நிம்மதியாக இருப்பதைப் பார்த்து எரிச்சலடைந்தேன்.+ சங்கீதம் 73:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 “இதெல்லாம் கடவுளுக்கு எங்கே தெரியப்போகிறது?+ உன்னதமான கடவுளால் இதையெல்லாம் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்?” என்று கேட்கிறார்கள். ஏசாயா 29:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 யெகோவாவிடமிருந்து தங்கள் திட்டங்களை மறைக்கத் துணிகிறவர்களுக்கு ஐயோ கேடு!+ அவர்கள், “நம்மை யார் பார்க்கப்போகிறார்கள்? நாம் செய்வது யாருக்குத் தெரியப்போகிறது?” என்று சொல்லிக்கொண்டு,இருட்டான இடத்தில் தங்கள் திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.+
4 பொல்லாதவன் தன்னுடைய ஆணவத்தினால் கடவுளைத் தேடாமல் இருக்கிறான்.“கடவுளே இல்லை” என்பதுதான் அவனுடைய நினைப்பு.+
11 அவன் தன்னுடைய இதயத்தில், “கடவுள் மறந்துவிட்டார்.+ தன்னுடைய முகத்தைத் திருப்பிக்கொண்டார். அவர் கவனிப்பதே இல்லை” என்று சொல்லிக்கொள்கிறான்.+
3 ஏனென்றால், ஆணவம் பிடித்தவர்களை* பார்த்துப் பொறாமைப்பட்டேன்.பொல்லாதவர்கள் நிம்மதியாக இருப்பதைப் பார்த்து எரிச்சலடைந்தேன்.+
11 “இதெல்லாம் கடவுளுக்கு எங்கே தெரியப்போகிறது?+ உன்னதமான கடவுளால் இதையெல்லாம் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்?” என்று கேட்கிறார்கள்.
15 யெகோவாவிடமிருந்து தங்கள் திட்டங்களை மறைக்கத் துணிகிறவர்களுக்கு ஐயோ கேடு!+ அவர்கள், “நம்மை யார் பார்க்கப்போகிறார்கள்? நாம் செய்வது யாருக்குத் தெரியப்போகிறது?” என்று சொல்லிக்கொண்டு,இருட்டான இடத்தில் தங்கள் திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.+