யாத்திராகமம் 13:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 யெகோவா அவர்களுக்கு முன்னால் போய் வழிகாட்டினார். பகலில் மேகத் தூணின் மூலம் வழிகாட்டினார்,+ ராத்திரியில் நெருப்புத் தூணின் மூலம் வெளிச்சம் காட்டினார். அதனால், பகலிலும் ராத்திரியிலும் அவர்களால் பயணம் செய்ய முடிந்தது.+ சங்கீதம் 78:52 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 52 பின்பு, தன்னுடைய மக்களை மந்தைபோல் அழைத்து வந்தார்.+வனாந்தரத்தில் அவர்களை ஆடுகள்போல் வழிநடத்தி வந்தார்.
21 யெகோவா அவர்களுக்கு முன்னால் போய் வழிகாட்டினார். பகலில் மேகத் தூணின் மூலம் வழிகாட்டினார்,+ ராத்திரியில் நெருப்புத் தூணின் மூலம் வெளிச்சம் காட்டினார். அதனால், பகலிலும் ராத்திரியிலும் அவர்களால் பயணம் செய்ய முடிந்தது.+
52 பின்பு, தன்னுடைய மக்களை மந்தைபோல் அழைத்து வந்தார்.+வனாந்தரத்தில் அவர்களை ஆடுகள்போல் வழிநடத்தி வந்தார்.