உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 15:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 ‘அவர்களைத் துரத்திக்கொண்டு போய்ப்பிடிப்பேன்!

      கைப்பற்றிய பொருள்களை ஆசைதீர பங்குபோடுவேன்!

      வாளை எடுத்து, அவர்களை வெட்டிச் சாய்ப்பேன்!’+ என்றெல்லாம் எதிரி சொன்னான்.

      10 நீங்கள் உங்களுடைய மூச்சுக்காற்றை ஊதினீர்கள்.

      கடல் அவர்களை மூழ்கடித்தது.+

      அவர்கள் ஆழ்கடலில் ஈயம்போல் மூழ்கிப்போனார்கள்.

  • 1 சாமுவேல் 2:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 இனிமேல் யாரும் அகங்காரத்தோடு பேசக் கூடாது,

      ஆணவத்தோடு எதையும் சொல்லக் கூடாது.

      யெகோவாவே, நீங்கள் எல்லாமே தெரிந்தவர்,*+

      மனிதர்களுடைய செயல்களைச் சரியாக எடை போடுகிறவர்.

  • எசேக்கியேல் 28:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “மனிதகுமாரனே, தீருவின் தலைவனைப் பார்த்து இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:

      “உன் இதயத்தில் பெருமை வந்துவிட்டதால்+ உன்னை ஒரு கடவுள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாய்.

      கடல் நடுவே கடவுளின் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதாகப் பெருமையடிக்கிறாய்.+

      நீ என்னதான் உன்னைக் கடவுளாக நினைத்தாலும்,

      நீ சாதாரண மனுஷன்தான், கடவுள் கிடையாது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்