நெகேமியா 2:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 உடனே அவரிடம், “ராஜா நீடூழி வாழ்க! என்னுடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட நகரம் பாழடைந்து கிடக்கிறது, அதன் நுழைவாசல்கள் எரிந்து நாசமாகிவிட்டன.+ அப்படியிருக்கும்போது என் முகம் வாடாமல் இருக்குமா, ராஜாவே?” என்று கேட்டேன். சங்கீதம் 137:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 எருசலேமே, நான் உன்னை மறந்துபோனால்,என் வலது கை தன்னுடைய வேலையை மறந்துபோகட்டும்.*+
3 உடனே அவரிடம், “ராஜா நீடூழி வாழ்க! என்னுடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட நகரம் பாழடைந்து கிடக்கிறது, அதன் நுழைவாசல்கள் எரிந்து நாசமாகிவிட்டன.+ அப்படியிருக்கும்போது என் முகம் வாடாமல் இருக்குமா, ராஜாவே?” என்று கேட்டேன்.