உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 14:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 கடவுளே, நீங்கள் என்னைக் கல்லறையில் புதைத்துவைத்து,+

      உங்கள் கோபம் தீரும்வரை அங்கேயே மறைத்துவைத்து,

      நீங்கள் குறித்திருக்கிற காலம் முடிந்ததும் என்னை நினைத்துப் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!+

      14 மனுஷன் செத்த பின்பு மறுபடியும் உயிரோடு வர முடியுமா?+

      நான் அடிமைப்பட்டிருக்கும்* காலமெல்லாம் காத்திருப்பேன்.

      அதன்பின் அங்கிருந்து எனக்கு விடுதலை கிடைக்கும்.+

  • அப்போஸ்தலர் 13:34-37
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 அவர் இனி ஒருபோதும் அழிந்துபோகாதபடி கடவுள் அவரை உயிரோடு எழுப்பினார். இதைப் பற்றித்தான், ‘நான் தாவீதுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே உங்கள்மேல் மாறாத அன்பைக் காட்டுவேன், என் வாக்குறுதி நம்பகமானது’ என்று தெரிவித்திருக்கிறார்.+ 35 வேறொரு சங்கீதத்தில், ‘உங்களுக்கு உண்மையாக* இருப்பவரின் உடல் அழிந்துபோக விடமாட்டீர்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார்.+ 36 தாவீது தன்னுடைய வாழ்நாள் காலத்தில் கடவுளுக்குச் சேவை செய்துவிட்டு* கண்மூடினார். பின்பு, தன்னுடைய முன்னோர்களோடு அடக்கம் செய்யப்பட்டார், அவருடைய உடல் அழிந்துபோனது.+ 37 ஆனால், கடவுளால் உயிரோடு எழுப்பப்பட்டவரின் உடல் அழிந்துபோகவில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்