33 பெத்-ஷிமேஸ் ஜனங்களையும் பெத்-ஆனாத்+ ஜனங்களையும் நப்தலி கோத்திரத்தார் துரத்தியடிக்கவில்லை. அந்தத் தேசத்தில் குடியிருந்த கானானியர்களோடு அவர்கள் தொடர்ந்து வாழ்ந்துவந்தார்கள்.+ பெத்-ஷிமேஸ் ஜனங்களையும் பெத்-ஆனாத் ஜனங்களையும் அவர்கள் அடிமைப்படுத்தி வேலை வாங்கினார்கள்.