உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 3:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ‘காற்றும் அடிக்காது, மழையும் பெய்யாது, ஆனாலும் இந்தப் பள்ளத்தாக்கு* முழுவதும் தண்ணீர் நிரம்பிவழியும்.+ அந்தத் தண்ணீரை நீங்களும் குடிப்பீர்கள், உங்களுடைய கால்நடைகளும் மற்ற விலங்குகளும் குடிக்கும்’ என்று யெகோவா சொல்கிறார்.

  • ஏசாயா 35:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 வறண்ட நிலம் நாணல் நிறைந்த குளமாக மாறும்.

      தண்ணீர் இல்லாத நிலத்தில் நீரூற்றுகள் புறப்படும்.+

      நரிகள் தங்கிய இடத்தில்+

      பசும்புல்லும் நாணற்புல்லும் கோரைப்புல்லும் வளரும்.

  • ஏசாயா 41:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 குன்றுகளில் ஆறுகளை ஓட வைப்பேன்.+

      சமவெளிகளில் நீரூற்றுகளை உண்டாக்குவேன்.+

      வனாந்தரத்தை நாணற்புல் நிறைந்த குளமாக மாற்றுவேன்.

      தண்ணீர் இல்லாத தேசத்தை நீரூற்றுகள் நிறைந்த இடமாக்குவேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்