-
சங்கீதம் 18:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 இக்கட்டில் தவித்தபோது நான் யெகோவாவைக் கூப்பிட்டேன்.
என் கடவுளிடம் உதவிக்காகக் கதறிக்கொண்டே இருந்தேன்.
-
-
மத்தேயு 26:38, 39பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
38 “உயிர் போகுமளவுக்கு நான் துக்கத்தில் தவிக்கிறேன். நீங்கள் இங்கேயே இருந்து, என்னோடு விழித்திருங்கள்”+ என்று அவர்களிடம் சொன்னார். 39 பின்பு சற்று முன்னே போய், மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து, “தகப்பனே, இந்தக் கிண்ணம்*+ என்னிடமிருந்து நீங்க முடியுமானால் நீங்கும்படி செய்யுங்கள். ஆனாலும், என்னுடைய விருப்பத்தின்படி* அல்ல, உங்களுடைய விருப்பத்தின்படியே* நடக்கட்டும்”+ என்று ஜெபம் செய்தார்.+
-