2 சாமுவேல் 22:2, 3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அவர் பாடியது: “யெகோவாதான் என்னுடைய மாபெரும் கற்பாறை, என் கோட்டை.+ என்னைக் காப்பாற்றுபவர்.+ 3 என் கடவுள்தான் நான் தஞ்சம் தேடும் கற்பாறை.+அவர்தான் என் கேடயம்,+ பலம்படைத்த மீட்பர்,* பாதுகாப்பான* அடைக்கலம்,+என் புகலிடம்,+ என் மீட்பர்,+ வன்முறையிலிருந்து என்னைக் காப்பவர்.
2 அவர் பாடியது: “யெகோவாதான் என்னுடைய மாபெரும் கற்பாறை, என் கோட்டை.+ என்னைக் காப்பாற்றுபவர்.+ 3 என் கடவுள்தான் நான் தஞ்சம் தேடும் கற்பாறை.+அவர்தான் என் கேடயம்,+ பலம்படைத்த மீட்பர்,* பாதுகாப்பான* அடைக்கலம்,+என் புகலிடம்,+ என் மீட்பர்,+ வன்முறையிலிருந்து என்னைக் காப்பவர்.